News

பேரிடர் மேலாண்மை, தேசியத் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் விண்வெளி தொழில்நுட்பமும் இந்திய அரசு ...
இப்பாதையில் ‘பிக் அப் ஸ்டிக்ஸ்’ எனும் சிறுவயது விளையாட்டின் கருப்பொருளில் அமைந்த விளையாட்டு இடமும் பரமபத விளையாட்டை மையமாகக் ...
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமது மூன்று ஆண்டு சிறைவாசம் பற்றிய உணர்வுபூர்வமான கவிதை ஒன்றை ...
அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். எபனிசர் ஊழல் வழக்கொன்றில் சந்தேக நபராகப் பெயர் ...
கதைப்படி, வில்லன் வட இந்தியாவைச் சேர்ந்தவர். பொதுவாக வடஇந்தியர்கள் சென்னைவாசிகளை ‘மதராஸி’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ஒரு வட ...
சென்னை: இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் குளிர்ந்தது. சென்னைப் புறநகர்ப் பகுதியில் தேங்கியிருந்த ...
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே வெளியான பல தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நாயகியாக நடித்து அசத்தியவர் ...
சூட்டோடு சூடாக, கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தில் ஆதியை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ ...
‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நாயகனாக நடிக்க உள்ளார். துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கும் ...
சென்னை: சிறுநீரக விற்பனை மோசடியில் மருத்துவமனைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல என சென்னை உயர் ...
‘லஹாட் டாட்டு’ கைத்தொழில் கல்லூரியில் மார்ச் 21 மாலைக்கும் மார்ச் 22 காலைக்கும் இடையே முகம்மது நஸ்மி தாக்கப்பட்டார். 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மாணவர்கள், நஸ்மியை அடித்து உதைத்ததாக ...
நெல்லை: எது நல்லாட்சி என்பதை திருவள்ளுவர், திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார் என்றும் பிரதமர் மோடி அதை உணர்ந்து குறள் வழி செயல்படுகிறார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.