News
வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு உரிமையாளர் அனில் அம்பானி வீடுகளில் சி பி ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ...
நாம் அனுபவிக்கும் அனைத்து விதமான துன்பங்களுக்கும் கர்மவினைகளே காரணம் என சொல்லப்படுகிறது. கர்மா என்பது துன்பத்திற்கு மட்டுமல்ல ...
சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சனிக்கிழமையான இன்று, எண் கணித பலன்கள் நம் அனைவருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறது.
இந்தியன் 3 திரைப்படம் பற்றி லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. அந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்தியன் 3 ...
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பாஜகவை விமர்சித்து பேசிய விஜய் மீது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தரமான வகையில் பதிலடி ...
கினியா நாட்டில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
யமுனை நதியில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை விடக் குறைந்து உள்ளது. அதிகளவு நீர்வரத்து காரணமாக டெல்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு நீர்மட்டம் குறைந்துள்ளது.
சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையான இன்று மகர ராசியினர் தங்கள் செலவுகளை கட்டுப்பாட்டில் வைப்பது நல்லது என இன்றய கிரக நிலை கணிப்புகள் குறிப்பிடுகின்றன. அதாவது, பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வ ...
சவால்களை எதிர்த்து போராடும் போராட்ட குணம், மனோ தைரியத்திற்கு பெயர் பெற்ற ஒரு ராசியாக தனுசு ராசி பார்க்கப்படும் நிலையில், இன்றைய தினம் இவர்கள் தங்கள் குணத்திற்கு ஏற்றப்படி, அநியாயத்திற்கு எதிராக எதிர்த ...
பஜாஜ் நிறுவனமானது தங்களுடைய புதிய 125 சிசி பைக்கை 2026 தொடக்கத்தில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது பல்சர் NS125, பல்சர் N125 மற்றும் பல்சர் 125 ஆகிய ஸ்போர்ட்டி 12 ...
ஆசிரியர் பற்றி கணபதி சுப்பிரமணியன் கணபதி சுப்பிரமணியன் சமயம் செய்திகளில் உதவி செய்தி ஆசிரியராக உள்ளார். அவருக்கு பத்திரிகைத் ...
திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் இணைப்பு சாலை பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டார்.
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results