ニュース

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ...
கொரட்டூர், பாடி மேம்பாலம் அருகே, டி.வி.எஸ்., நிறுவனத்தின் வளாகத்திற்குள், 'ட்ரை பாலாஜி' என்ற பெயரில், பழைய டயர் ...
இத்தொடருக்காக, அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை ரூ. 9.75 கோடிக்கு மீண்டும் வாங்கியது சென்னை. கடந்த 2008-15ல் சென்னை ...
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி வருகின்றனர்.
புதுடில்லி:கணக்கில் காட்டப்படாத 2.40 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை, நடப்பு நிதியாண்டில் வருமான வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர ...
வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த 28ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான ...
இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலில் உள்ள சத்யா நகர் மாரியம்மன் கோவிலில், ஒரு வாரமாக தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று, ...
பனமரத்துப்பட்டி:சித்திரை திருவிழாவை ஒட்டி மல்லுார் மாரியம்மன் கோவிலில் நேற்று வண்டி வேடிக்கை நடந்தது. இளம் தென்றல் நண்பர் குழு சார்பில், 7 டிராக்டர்களில் விநாயகர், சிவன், பார்வதி, சமயபுரம் மாரியம்மன், ...
சேலம், லீபஜார், சூரமங்கலம் பிரதான சாலையில் செந்தில்குமரன் என்பவர், லாரி புக்கிங் அலுவலகம் நடத்தினார். நேற்று காலை, 11:30 மணிக்கு, அலுவலகத்தை பூட்டி, வீட்டுக்கு சென்றார். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ...
காஷ்மீரே கேட்:பெண்களுக்கான இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகத்தைக் கட்டுவதற்காக, நரேலாவில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ...
இந்தியா கேட்:பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி, ...
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 47. இவர் நேற்று முன்தினம் தன் மகன் ...