News

புதுடில்லி:அனைத்து சர்வதேச, உள்நாட்டு வர்த்தக கண்காட்சிகளில், தோட்ட வாரியங்கள், தங்களது அனைத்து தயாரிப்புகளையும் 'பாரத் ...
உ டலை 'பிட்' ஆக வைத்துக் கொள்ள, பலர் தினமும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுகின்றனர். அதற்கான ரிசல்ட்டும் அவர்களுக்கு கிடைக்கிறது.
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் தே.மு.தி.க., சார்பில், 'உள்ளம் தேடி, இல்லம் நாடி'பிரசார பயணம் தொகுதியின் முக்கிய ...
அருகில் இருந்த பொன்னரசியின் பெரியம்மா முத்தாயி 82, ஏன் அடிக்கிறாய் என்று தட்டிக்கேட்டார். அப்போது ராமமூர்த்தி கம்பால் ...
இந்த புனித யாத்திரைக்கு தன் தாயையும் அழைத்துச் செல்ல வேண்டும் என விருப்பப்பட்டார். ஆனால், அவரது தாய் சட்டெவ்வா லக் ஷ்மன் ...
திருப்பூர் :திருப்பூரில் மாநில அளவிலான சப் ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது; 650 பேர் பங்கேற்றனர்.
அவிநாசி:கிணற்றில் குதித்தவர் பலியான நிலையில், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானவர், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்தி பிடித்தனர்.
இந்நிலையில், சீனாவுடன் மத்திய அரசு தரப்பில் வர்த்தக நடைமுறை குறித்த பேச்சு நடைபெற்றது. குறிப்பாக, யூரியா உள்ளிட் உரங்கள், ...
பயிற்சி முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் துவங்கவும், வங்கி கடனுதவி பெறவும் வழிகாட்டப்படும். பயிற்சியில் இணைய விரும்புவோர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் ...
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அக்சயா ஸ்ரீ, வர்ஷினி மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடலில் விசைப்படகு மீனவர்கள் கரையோரத்தில் மீன் பிடித்த நிலையில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் மீ ...