News

கடந்த 2016 ஜூலை 7ம் தேதி இரவு 7:30 மணியளவில், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தன் கள்ளக்காதலர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, இரும்பு ராடால் அடித்து கணவரை கொலை செய்தார். கிருஷ்ணமூர்த்தியின் ...
உடுப்பி: ஹிந்து அமைப்பின் மகேஷ் திம்மரோடியை கடுமையாக எச்சரித்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
பெங்களூரு: தன் புதிய திட்டத்துக்கு பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், டெண்டர் கோரி உள்ளது.
டாக்கா: வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான உறவு இல்லாத நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ...
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமின் அனுமதிக்கப் படுகிறது. அப்பன்திருப்பதி போலீசில் 30 நாட்கள் ஆஜராக வேண்டும் என்றார். தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி ...
இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: குழிப்பட்டி மஞ்சளாறு பகுதியில் சட்டவிரோதமாக இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதற்கு சில அலுவலர்களும் உடந்தையாக உள்ளனர். கண்டித்து மக ...
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா, நீரில் கரையும் தன்மை, ...
தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், 'எங்கள் கல்வி, எங்கள் உரிமை' என்ற தலைப்பில், மாநில ...
தோழியர் இருவருக்கும் 75 வயதை தாண்டிவிட்டது. 81 வயதை கடந்த விஜயலட்சுமி திண்டுக்கல்லில் இருந்து எப்போதாவது வருகிறார்.
அழகப்பா பல்கலை சிண்டிகேட் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் ரவி புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தை வழங்க காரைக்குடி சி.எஸ்.சி., அகாடமி இயக்குனர் நிக்சன் அசரியா, பல்கலை கார்ப்பரேட் ...
பேரையூர்: பேரையூர் பகுதியில் 3 நாட்களுக்கு முன் மழை பெய்ததால் சிலைமலைப்பட்டி, கூவலபுரம், கீழப்பட்டி லட்சுமிபுரம், சந்தையூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விதைப்பு பணி ...
வரும் 27ம் தேதி, பீஹார் சென்று, ராகுலின் நடைபயணத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக, தி.மு.க., தரப்பிலும் கூறுகின்றனர். கடந்த 2022 செப்டம்பர் 7ம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய, 'பாரத் ...