Nuacht

கொல்கட்டா : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, திரிணமுல் காங்., பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி ...
விமான நிலைய அவசரகால மீட்புக்குழு விரைவாக சென்று, 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தது. 'ஹைட்ராலிக்' கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில், அதீத வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரிய ...
சங்ககிரி, சங்ககிரி அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை, அக்கமாபேட்டை அருகே பாலத்திற்கு அடியில் பெண் ஒருவர் வாயில் துணி கட்டி, அரைநிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கடந்த சில நாட்களாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் நடக்கும் மோதலில், யாருடன் செல்வது என தெரியாமல் ...
சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யும்படி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உத்தரவிட்டார். வீரகனுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டினுள் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற, வீ.ராமநாதபுரத்தை ...
இதற்கு அனுமதி அளித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும், ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த, காவல்துறைக்கு உத்தரவிட்டு, விடுவிக்க கோரும் மனுக்களை தாக்கல் செய்யவும் ...
இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மையத்தடுப்பில் மோதி ரோட்டில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில், காரின் முன் ...
ராயப்பேட்டை ஜானி பாஷா தெருவைச் சேர்ந்த ராகேஷ்குமார், 25 மற்றும் 17 வயது திருநங்கை இருவரும் மணற்பரப்பில் அமர்ந்து சாப்பிட ...
மூன்றாண்டு சட்ட படிப்பிற்கான விண்ணப்பங்களை, பல்கலையின், www.tndalu.ac.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 10, மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சட்டப் பல்கலையின் ...
புரசைவாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன், 47 என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு பேரல் பேரலாக ரசாயனங்கள் இருப்பு வைத்து பணிகள் நடந்து ...
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரது வீடும் அருகருகே உள்ளன.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு, அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத 4 ...