Nieuws
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் முக்கிய நீர்ப்பகிர்வு உடன்பாடு தொடர்ந்து ...
மே 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை லேடி காகாவின் கருப்பொருளில் மரினா பே சேண்ட்சில் ஒளி மற்றும் நீர் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் ...
தகுந்த அனுமதி இல்லாமல் பொது இடத்தில் சமய போதனை சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆடவருக்கு $1,000 அபராதம் ...
விருதுநகர்: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல், ஆட்சியில் உள்ள திமுகவுக்கு எதிரான போர் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி ...
“மண்டாய் அஸ்திமாடத்தில் சிங் மிங் வழிபாட்டில் ஈடுபட்டோரை ஒரு கூட்டமாக குரங்குகள் தொந்தரவுப்படுத்தின. உணவைப் பார்த்தவுடன் உடனே வந்து சூழ்ந்துகொள்கின்றன,” என்று கொம்பிளெய்ண்ட் சிங்கப்பூர்ப் பக்கத்தில் ...
செங்காங் உயர்நிலைப் பள்ளியில் 14 வயதுக்குக் கீழ் உள்ள இளையர்களுக்கான ஆட்டம் முடிந்து வளாகத்திலிருந்து அணிகள் வெளியேறியபோது ...
பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டு சக ஊழியரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரியாத்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அரபு நாடுகளுக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி: காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியமான இணையத் தளங்கள் மீது இணைய ஊடுருவல்காரர்கள் 15 ...
அது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் தனது ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன, அதற்காகத்தான் விலை ஏற்றப்படவுள்ளது என்று ஆப்பிள் தரப்பு கூறுவதாகத் ...
Sommige resultaten zijn verborgen omdat ze mogelijk niet toegankelijk zijn voor u.
Niet-toegankelijke resultaten weergeven